பாமாலை 352 - அகோர காற்றடித்ததே
(Fierce raged the Tempest)
SATBSoprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
1. அகோர
காற்றடித்ததே,
ஆ! சீஷர்
தத்தளித்தாரே;
நீரோ நல்
நித்திரையிலே
அமர்ந்தீர்.
2. ”மடிந்தோம்! எம்மை ரட்சிப்பீர்!
எழும்பும்” என்க, தேவரீர்;
காற்றை அதட்டிப் பேசினீர்
”அமரு”.
3. அட்சணமே அடங்கிற்றே
காற்று கடல் - சிசு போலே;
அலைகள் கீழ்ப்படிந்ததே
உம் சித்தம்.
4. துக்க சாகர கோஷ்டத்தில்
ஓங்கு துயர் அடைகையில்
பேசுவீர் ஆற உள்ளத்தில்
அமரு.
No comments:
Post a Comment